Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

எதிர்நீச்சல் அப்பத்தாவுடன் தேவயானி? - வைரலாகும் புகைப்படத்தால் ரசிகர்கள் குழப்பம்

27 ஏப், 2023 - 15:17 IST
எழுத்தின் அளவு:
Is-Devayani-acting-in-Ethirneechal-serial

எதிர்நீச்சல் தொடரில் நடிகை தேவயானி என்ட்ரி கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்நீச்சல் தொடரில் ஏற்கனவே பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்நிலையில், எதிர்நீச்சல் தொடரில் அப்பத்தா கதாபாத்திரத்தில் நடித்து வரும் பம்பாய் ஞானத்துடன் நடிகை தேவயானி நிற்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து தேவயானி எதிர்நீச்சல் தொடரில் நடிக்கிறார் என பலரும் செய்திகள் வெளியிட்டு வருகின்றனர். முன்னதாக நடிகை ஜெயஸ்ரீயை முக்கிய கதாபாத்திரத்தில் கொண்டு வந்தது போல் தேவயானியும் முக்கிய கதாபாத்திரத்தில் என்ட்ரி கொடுக்கலாம் அல்லது அப்பத்தா கதாபாத்திரம் தற்போது கோமா நிலைக்குச் சென்று ஹாஸ்பிட்டலில் இருப்பதால், ஒருவேளை கதையில் சில மாற்றத்தை கொண்டு வர தேவயானி கெஸ்ட் ரோலில் நடித்திருக்கலாம் என ரசிகர்கள் பலவாறாக யூகித்து வருகின்றனர். எனினும், இந்த செய்தி குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மகனுடன் இணைந்த தாமரை செல்வி!மகனுடன் இணைந்த தாமரை செல்வி! சண்டக்கோழி - புதிய சீரியலில் கமிட்டான ரியா விஸ்வநாத் சண்டக்கோழி - புதிய சீரியலில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Durai - Nagabattinam,இந்தியா
29 ஏப், 2023 - 13:11 Report Abuse
Durai ஆன்கள் பென்களை அடிமைப்படுத்துவதாக கதை அமைந்துள்ளது மற்ற சீரியல்களைப்போல கேவளமாக இல்லாமல் பார்க்களாம் என்று தோன்றுகிறது ஆனால் குனசேகரன் மற்றும் கதிர் இவர்கள் இருவரும் ஒரே அடியாக பென்களை அவமதிப்பது அடிக்கக்கை ஓங்குவது இப்படி செய்கிறார்கள் இதை யாராலும் எதிர்க்கமுடியவில்லை எண்பதெல்லாம் ஏற்றுக்கொள்ளமுடியாது எனில் இது நடைமுறைக்கும் சாத்தியமில்லை இவர்கள் மீது ஜனனி உட்ப்பட மற்ற மூன்று மருமகள்களும் அதில் முக்கியமாக ஆதிரை தனக்கு வலுக்கட்டாயமாக அன்னன்கள் பிடிக்காத திருமனத்தை மிரட்டி திருமனம் செய்துவைக்கிறார்கள் என்று ஒரு புகார் போலிசிலும் மகளிர் அமைப்பிலும் மனித உரிமை ஆனையத்திலும் புகார் கொடுத்தால் அந்த இருவர் நிலமையும் என்னவாகும் இது யதார்த்தம் ஆனால் இதை யாரும் செய்யாமல் அவர்களுக்கு பயந்து அடிமைப்படுவதென்பதெல்லாம் வேடிக்கையாக உள்ளது
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in