பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஐதராபாத் அணியும் மோதின. இந்தப்போட்டியில் சென்னை அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியை தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன், தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், மற்றும் துர்கா ஸ்டாலின், அமைச்சர்கள் பொன்முடி, உதயநிதி ஆகியோரும் பார்த்து ரசித்தார்கள். அதோடு நடிகர் தனுஷ் மற்றும் அஜித்தின் மனைவி ஷாலினி, அவரது மகன், மகளுடன் வந்திருந்தார். முக்கியமாக முதல்வர் ஸ்டாலின் அருகில் அமர்ந்து நடிகர் தனுஷ் இந்த போட்டியை கண்டுகளித்த புகைப்படங்கள் வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலாகின.