நான் பெருமாள் பக்தன், அவரை கிண்டல் செய்யவில்லை : நடிகர் சந்தானம் சரண்டர் | நானியின் 'ஹிட் 3' படம் 'சூப்பர் ஹிட்' பட்டியலில் சேருமா ? | 'ஏழு கடல் ஏழு மலை' படத்திற்கு முன்பாக ராமின் 'பறந்து போ' ரிலீஸ் | பட்ஜெட்டை விட 3 மடங்கு அதிகம் வசூலித்த 'டூரிஸ்ட் பேமிலி' | பெருமாளை இழிவுபடுத்தி பாடிய நடிகர்கள் சந்தானம், ஆர்யா மீது புகார் | ஆர்த்தி ரவியின் பதிவுக்கு கெனிஷா பதிலடி | மேடம் டுசாட் மியூசியத்தில் மெழுகுச் சிலையுடன் போஸ் கொடுத்த ராம்சரண் | தயாரிப்பாளர் சர்ச்சை முடிந்து சமரசம் : படப்பிடிப்புக்கு திரும்பிய நிவின்பாலி | தேங்காய் பன்னுக்காக அலைந்த எனக்கு சிவப்பு கம்பள வரவேற்பு : கண் கலங்கிய சூரி | சூர்யா மீது மட்டும் ஏன் இவ்வளவு வன்மம் : கார்த்திக் சுப்பராஜ் பதில் |
சின்னத்திரை நடிகர்களான விஷ்ணுகாந்தும், சம்யுக்தாவும் விஜய் டிவியின் 'சிப்பிக்குள் முத்து' தொடரில் ஒன்றாக சேர்ந்து நடித்தனர். அப்போது ஆரம்பித்த இவர்களது நட்பு காதலாக மலர்ந்தது. கடந்த வருடம் சம்யுக்தா தனது பிறந்தநாளன்று விஷ்ணுகாந்துடனான தனது காதலை உணர்பூர்வமாக பதிவிட்டு உறுதி செய்தார். அதுமுதலே இந்த ஜோடிக்கு எப்போது கல்யாணம் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை விஷ்ணுகாந்த் - சம்யுக்தா திருமணம் சைலண்டாக நடந்து முடிந்துள்ளது. விஷ்ணுகாந்த் - சம்யுக்தாவின் திருமண புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், புதுமண தம்பதிகளுக்கு ரசிகர்கள் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.