ஒரே படத்துடன் வெளியேற என் அம்மா தான் காரணம் ; மனம் திறந்த மம்முட்டி பட நடிகை | தாத்தா ஆனார் பிரியதர்ஷன் : கல்யாணியின் பிறந்தநாளில் வெளிப்பட்ட உண்மை | இரண்டு மாதத்திற்கு பிறகு ஸ்ரேயா கோஷலின் எக்ஸ் கணக்கு மீட்பு | ஷாருக்கான் மகளுக்கு அம்மாவாக நடிக்கும் தீபிகா படுகோன் | பின்சீட்டில் அமர்பவர்களும் சீட் பெல்ட் அணியுங்கள் : சோனு சூட் உருக்கமான வேண்டுகோள் | ''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி |
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‛நானே வருவேன்'. எஸ். தாணு தயாரித்துள்ள இந்த படத்தின் சிங்கிள் பாடல் நாளை வெளியாகும் நிலையில் செப்டம்பர் மாதம் இறுதியில் படம் திரைக்கு வருகிறது. இந்த படத்தில் தனுஷ் இரண்டு வேடங்களில் நடிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி வந்த நிலையில் தற்போது அதை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு பதிவு போட்டுள்ளார் தனுஷ். அதில், ஒரே ஒரு ஊருக்குள்ளே இரண்டு ராஜா இருந்தாராம். ஒரு ராஜா நல்லவராம் , இன்னொரு ராஜா கெட்டவராம் என்று பதிவிட்டுள்ளார். இதைவைத்து பார்க்கும் போது இந்த படத்தில் தனுஷ் ஹீரோ - வில்லன் என்ற இரண்டு வேடங்களில் நடிப்பது உறுதியாகி உள்ளது.