நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‛நானே வருவேன்'. எஸ். தாணு தயாரித்துள்ள இந்த படத்தின் சிங்கிள் பாடல் நாளை வெளியாகும் நிலையில் செப்டம்பர் மாதம் இறுதியில் படம் திரைக்கு வருகிறது. இந்த படத்தில் தனுஷ் இரண்டு வேடங்களில் நடிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி வந்த நிலையில் தற்போது அதை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு பதிவு போட்டுள்ளார் தனுஷ். அதில், ஒரே ஒரு ஊருக்குள்ளே இரண்டு ராஜா இருந்தாராம். ஒரு ராஜா நல்லவராம் , இன்னொரு ராஜா கெட்டவராம் என்று பதிவிட்டுள்ளார். இதைவைத்து பார்க்கும் போது இந்த படத்தில் தனுஷ் ஹீரோ - வில்லன் என்ற இரண்டு வேடங்களில் நடிப்பது உறுதியாகி உள்ளது.