கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் | ‛ஹிருதயபூர்வம்' படத்தில் கெஸ்ட் ரோலில் மீரா ஜாஸ்மின் ; சென்சார் மூலம் உடைந்த ரகசியம் | வேண்டுமென்றே போலீஸ் ஜீப்பில் ஏற்றினார்கள் ; சுரேஷ்கோபி மகன் திடுக் தகவல் | மலையாளத்தில் சாண்டி நடிகராக அறிமுகமாகும் முதல் படம் ஆக.,28ல் ரிலீஸ் | தயாரிப்பாளர் மட்டுமல்ல, இயக்குனரும் ஆனார் ரவிமோகன் | கஞ்சா கடத்தும் காட்டீஸ் : சீலாவதியாக நடிக்கும் அனுஷ்கா | அடுத்த படம் எது? அல்லாடும் டாப் ஹீரோக்கள் | டைட்டில் இல்லாமலேயே முடிந்த விமல் படம் | யானை நடிக்கும் புதிய படம் ‛அழகர் யானை' |
ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தியின் தாயார் சுஜாதா விஜயகுமார். சின்னத்திரை தயாரிப்பாளரான இவர் தன் மருமகன் ஜெயம் ரவி நடித்த அடங்க மறு படத்தை தயாரித்தார். இந்த படம் நல்ல லாபத்தை கொடுத்தது. அடுத்து ஜெயம் ரவியின் 25வது படமான பூமியை தயாரித்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அதன் பிறகு ஜெயம்ரவி
இந்த நிலையில் தற்போது மீண்டும் மருமகன் நடிப்பில் ஒரு படத்தை தயாரிக்கிறார் சுஜாதா. இதனை அறிமுக இயக்குனர் ஆன்டனி இயக்குகிறார், இதில் ஜெயம்ரவி ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்குகிறது.
ஜெயம்ரவி தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ளார், பூலோகம் படத்தை இயக்கிய கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் அகிலன் என்ற படத்திலும், அகமது இயக்கத்தில் இறைவன் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்களை முடித்துக் கொடுத்து விட்டு மாமியார் படத்தில் இணைகிறார் ஜெயம்ரவி.