இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் |
சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசு அறிவித்த திரைப்படங்களுக்கான தேசிய விருது பட்டியலில் மலையாளத்தில் வெளியான ஐயப்பனும் ஜோஷியும் என்ற படத்திற்காக பின்னணி பாடிய 70 வயது நஞ்சம்மாளுக்கு சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நஞ்சம்மாளை நேரில் சந்தித்து வாழ்த்தி இருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், நஞ்சம்மாள் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டவர். இருளர் சமுதாயத்தை சேர்ந்தவர். காந்த குரலுக்கு சொந்தக்காரரான நஞ்சம்மா பாட்டிக்கு சிறந்த பின்னணி பாடகருக்கானது தேசிய விருது வழங்கப்பட்டது பெரு மகிழ்ச்சி. ஒரு ரசிகனாக அவரை சந்தித்து உரையாட வாய்ப்பு கிடைத்ததை எனது பாக்கியமாக கருதுகிறேன் என்று தெரிவித்துள்ளார் அண்ணாமலை.