கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், பிரபு, நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான் படம் ‛சந்திரமுகி'. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க போவதாகவும், அதில் நாயகனாக ராகவா லாரன்ஸ் நடிப்பதாகவும் அறிவித்தார் பி.வாசு. படத்திற்கான முன் பணிகள் நடைபெற்று வந்தன. அதோடு மற்ற நடிகர்கள் தேர்வும் நடந்து வருகிறது. இந்த படத்தின் கதை சந்திரமுகி முதல் பாகம் படத்தின் தொடர்ச்சி கிடையாது. முற்றிலும் புதிய கதையில் தயாராகிறது. இந்நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளராக கீரவாணி எனும் எம்எம்.மரகதமணி இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கு சினிமாவின் பிரபல இசையமைப்பாளரான இவர் பாகுபலி 1, 2, ஆர்ஆர்ஆர் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழிலும் நீ பாதி நான் பாதி உள்ளிட்ட பல படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார்.