ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு | சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றது | கமல்ஹாசன் தயாரிப்பில் அருண் குமார்? | தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு |
எஸ்.ஜே.சூர்யா காட்டில் தான் இப்போது அடமழை. மாநாடு படத்தில் அவரது நடிப்புக்கு கிடைத்த வரவேற்பால் படங்கள் குவியத் தொடங்கியுள்ளன. 8 படங்கள் கையில் வைத்துள்ள எஸ்ஜே.சூர்யாவுக்கு அட்வான்ஸ் கொடுக்க தயாரிப்பாளர்கள் முட்டி மோதுகின்றனர். இதனால் படம் இருக்க வைத்திருந்த திட்டத்தை தள்ளிவைத்து விட்டாராம். அண்ணன் - தங்கை கதை ஒன்றை எழுதி வைத்துவிட்டு தயாரிப்பாளருக்காக காத்திருந்தவர் தற்போது முழுமையாக நடிப்பில் மட்டும் கவனம் செலுத்த தொடங்கி உள்ளார். இந்நிலையில் இயக்குனர் மிஷ்கின், எஸ்ஜே.சூர்யாவுக்கு ஒரு கதை சொல்லி உள்ளார். விரைவில் அறிவிப்பு வரலாம் என்கின்றனர்.