மண்டாடி : திறமையான கூட்டணியுடன் களமிறங்கும் சூரி | ரீ என்ட்ரி தரும் அப்பாஸ் | திருமணம் பற்றி த்ரிஷா சொன்ன 'தக் லைப்' | நள்ளிரவில் போன் செய்து கஞ்சா கேட்டார் : மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள்...!! | இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? |
எஸ்.ஜே.சூர்யா காட்டில் தான் இப்போது அடமழை. மாநாடு படத்தில் அவரது நடிப்புக்கு கிடைத்த வரவேற்பால் படங்கள் குவியத் தொடங்கியுள்ளன. 8 படங்கள் கையில் வைத்துள்ள எஸ்ஜே.சூர்யாவுக்கு அட்வான்ஸ் கொடுக்க தயாரிப்பாளர்கள் முட்டி மோதுகின்றனர். இதனால் படம் இருக்க வைத்திருந்த திட்டத்தை தள்ளிவைத்து விட்டாராம். அண்ணன் - தங்கை கதை ஒன்றை எழுதி வைத்துவிட்டு தயாரிப்பாளருக்காக காத்திருந்தவர் தற்போது முழுமையாக நடிப்பில் மட்டும் கவனம் செலுத்த தொடங்கி உள்ளார். இந்நிலையில் இயக்குனர் மிஷ்கின், எஸ்ஜே.சூர்யாவுக்கு ஒரு கதை சொல்லி உள்ளார். விரைவில் அறிவிப்பு வரலாம் என்கின்றனர்.