நான் ஈ படத்தை இயக்கியது ஏன்? : மனம் திறந்த ராஜமவுலி | மோகன்லாலுக்கு இழைக்கப்பட்ட அநீதி : நடிகர் ரவீந்தர் கொதிப்பு | துல்கர் சல்மான் இல்லையென்றால் படத்தையே நிறுத்தி இருப்பேன் : ராணா டகுபதி | சவுபின் சாஹிர் கால்ஷீட் கிடைக்காததால் மாறிய பஹத் பாசில் கதாபாத்திரம் | தினமும் அதிகாலை 3 மணிக்கு திரிஷ்யம் கிளைமாக்ஸை எழுதினேன் : ஜீத்து ஜோசப் | நரேன் கார்த்திகேயன் பற்றிய பயோபிக் சினிமாவாகிறது | 'பராசக்தி' வெளியீடு தள்ளிப் போகவே வாய்ப்பு ? | ஹாலிவுட்டில் நடித்த முதல் இந்திய நடிகரின் வாழ்க்கை சினிமா ஆகிறது | தெலுங்கு காமெடி நடிகர் பிஷ் வெங்கட் காலமானார் | ரேக்ளா ரேஸ் பின்னணியில் உருவாகும் 'சோழநாட்டான்' |
ஆச்சார்யா, இந்தியன் 2 படங்களைத் தொடர்ந்து உமா, ரவுடிபேபி போன்ற படங்களில் நடிக்கும் காஜல் அகர்வால், நாகார்ஜூனாவுடனும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். பிரவீன் சத்தார் இயக்கும் இந்த படத்திற்கு ஆக்சன் திரில்லர் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நிலையில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 4 மாதங்களாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அடுத்த வாரத்தில் மீண்டும் நாகார்ஜூனா - காஜல் அகர்வால் சம்பந்தப்பட்ட காட்சிகளை ஐதராபாத்தில் படமாக்க திட்டமிட்டுள்ளனர்.