அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
பிரபல மலையாள இயக்குனர் அந்தோணி ஈஸ்ட்மேன். இணையை தேடி, மிருதுளா, ஐஸ்கிரீம், வயல், பின்னர் பம்படா ஞானே உள்பட பல படங்களை இயக்கினார். தமிழில் வண்டிச்சக்கரம் படத்தில் அறிமுகமாகி இருந்த சில்க் ஸ்மிதாவை தனது இணைய தேடி படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகம் செய்தார்.
கொச்சியை சேர்ந்த இவர் சினிமாவில் போட்டோகிராபராக தனது வாழ்க்கையை தொடங்கியவர். 75 வயதான அந்தோணி ஈஸ்ட்மேன் உடல்நல குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதற்கான சிகிச்சையில் இருந்த அவர் நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருக்கு மலையாள திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர்.