ராம நவமியை முன்னிட்டு 'ஆதி புருஷ்' பட புதிய போஸ்டர் வெளியீடு | 200 சவரன் நகை கொள்ளை - புதிய புகார் அளித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! | மணிரத்னத்தின் மீதான வழக்கு தள்ளுபடி | ஸ்கை டைவிங்கில் அசத்திய அஞ்சு குரியன் | பிரதமரை சந்தித்த ஆஸ்கர் விருது வென்ற ‛தி எலிபன்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்பட குழுவினர் | சமந்தா நடிப்பில் இருந்து ஓய்வு எடுக்கிறாரா? | மதுபான பிசினஸில் இறங்கிய ஷாரூக்கான் மகன் ஆரியன்கான்! | பொன்னியின் செல்வன் வெற்றியை தொடர்ந்து மருதநாயகத்தை தூசி தட்டும் கமல் | எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து சொன்ன அஜித்குமார் | தீண்டாமை பிரச்னையா : தியேட்டர் நிர்வாகம் விளக்கம் ; ஊழியர்கள் மீது வழக்குபதிவு |
தற்போது சர்காரு வாரிபாட்டா என்ற படத்தில நடித்து வரும் மகேஷ்பாபு, இதனைத்தொடர்ந்து திரிவிக்ரம் இயக்கும் படத்தில் நடிக்கப்போகிறார். இதற்கான அறிவிப்பை கடந்த மாதமே வெளியிட்டனர். மேலும் இதற்கு முன்பு திரிவிக்ரம் இயக்கத்தில் நடித்துள்ள மகேஷ்பாபு, மீண்டும் மூன்றாவது முறையாக அவருடன் கைகோர்க்கப்போகிறார்.
இந்த படத்தில் மகேஷ்பாபு எந்த மாதிரியான வேடத்தில் நடிக்கிறார் என்பதை திரிவிக்ரம் வெளியிடாதபோதும், இப்படத்தில் ரகசிய போலீஸாக மகேஷ்பாபு நடிப்பதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு முன்பு போக்கிரி என்ற படத்தில் இதுமாதிரியான வேடத்தில் தான் நடித்திருந்தார் மகேஷ்பாபு. அந்த படம் வெற்றி பெற்றது. அதனால் மகேஷ்பாபு ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கான எதிர்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்டு அல்லது செப்டம்பரில் தொடங்கும் என கூறப்படுகிறது.