மிருணாள் தாகூரை இயக்கும் தனுஷ் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே சுப்ரமணியத்தை நடிகராக்கிப் பார்த்த “அனந்தசயனம்” | ஹீரோவாக நடிக்கப் போகிறாரா சாய் அபயங்கர் | வெங்கடேஷ் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ் | மே 1 பிறந்தநாளில் அஜித் 64 அறிவிப்பு வருமா ? | ராமதாஸ் பயோபிக் 'அய்யா' கைவிடப்பட்டதா? | தமிழகத்தின் முதல் டால்பி தியேட்டரைத் திறந்து வைத்த கமல்ஹாசன் | 2வது முறையாக பாலகிருஷ்ணா உடன் இணையும் காஜல் அகர்வால் | 'பெத்தி' படத்தில் சம்யுக்தா | 29 படத்தின் ஓடிடி உரிமையை கைபற்றிய நெட்பிளிக்ஸ் |

நடிகர் சிரஞ்சீவியின் 158வது படத்தை கன்னட சினிமாவை சேர்ந்த கே.வி.என் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்த படத்தை 'வால்டர் வீரையா' படத்தை இயக்கிய பாபி கொல்லி இயக்கவுள்ளார்.
இந்த படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மான் இணைந்துள்ளார் என தகவல் வெளியானது. தற்போது இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கவில்லை தமன் தான் இசையமைக்கவுள்ளார் என உறுதியாகி உள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள். சிரஞ்சீவியின் 'காட்பாதர்' படத்திற்கு பிறகு மீண்டும் சிரஞ்சீவி - தமன் கூட்டணி இணைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.