ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? | தோத்துகிட்டேபோனா எப்படி : எப்பதான் ஜெயிக்கிறது | தாத்தா பெயரை காப்பாற்றுவேன்: நாகேஷ் பேரன் உருக்கம் | எனது முத்தக் காட்சியை எப்படி நீக்கலாம் : பாலிவுட் நடிகை கண்டனம் | ரஞ்சித், ஆர்யா படப்பிடிப்பில் சண்டை கலைஞர் மரணம் | ஆள் வச்சி அடிச்ச மாதிரி டார்ச்சர் இருந்தது: 'தலைவன் தலைவி' படப்பிடிப்பு அனுபவம் குறித்து விஜய் சேதுபதி |
அம்மா என அழைக்கப்படும் மலையாள நடிகர் சங்கத்தின் புதிய கட்டடத்திற்கு நேற்று கொச்சியில் திறப்பு விழா நடைபெற்றுள்ளது. மோகன்லால்-மம்முட்டி இருவரும் இணைந்து இந்த கட்டிடத்தை திறந்து வைத்தனர். மற்ற முக்கிய நட்சத்திரங்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். கடந்த சில வருடங்களில் இரண்டுக்கும் மேற்பய்ட்ட முறை நடிகர் சங்கத்துக்கான அலுவலகத்தை வெவ்வேறு இடங்களில் மாற்றி வந்தனர்..
தற்போது பத்துகோடி ரூபாய் செலவில் நான்கு தளங்களை கொண்ட புதிய கட்டடத்தை கட்டியுள்ளனர். இந்த கட்டடத்தில் 150 பேர் அமர்ந்து பார்க்கும் விதமான சிறிய தியேட்டர், கதாசிரியர்கள், இயக்குனர்களுக்கான தனித்தனி டிஸ்கஷன் ரூம் மற்றும் நடிகர்கள் கதை கேட்பதற்கான தனிதனி அறைகள் என சகல வசதிகளும் செய்யப்பட்டுள்ளனவாம்.