விஜயின் த.வெ.க கட்சியில் இணையும் திரை பிரபலம் | நீதிமன்றத்தில் உறுதி அளித்தபடி சாமுண்டீஸ்வரி கோவிலில் வழிபட்ட ரன்வீர் சிங் | போலீஸ் ஸ்டேஷனில் எங்களை மிரட்டி எழுதி வாங்கினார்கள் : திரிஷ்யம் நடிகை குற்றச்சாட்டு. | விவாகரத்துக்கு பிறகு ரூ.120 கோடி கேட்கும் முன்னாள் மனைவி அம்ரிதா : பாலா கண்ணீர் பேட்டி | கிராமத்துக் கதையில் நாயகனாக நடிக்கும் ரகுமான் | ஊர்வசியுடன் நடிக்க பயம் : ஜெயராம் | காஷ்மீர் பள்ளிக்கு ஒரு கோடி நிதி வழங்கிய அக்ஷய் குமார் | ருக்மணி வசந்த் கவர்ச்சி படங்களை வெளியிட்ட இருவர் பிடிபட்டனர் | பிளாஷ்பேக் : ரஜினியை ஹீரோவாகிய இயக்குனரை பற்றி தெரியுமா? | பிளாஷ்பேக் : எங்கே மோகனா? |

அம்மா என அழைக்கப்படும் மலையாள நடிகர் சங்கத்தின் புதிய கட்டடத்திற்கு நேற்று கொச்சியில் திறப்பு விழா நடைபெற்றுள்ளது. மோகன்லால்-மம்முட்டி இருவரும் இணைந்து இந்த கட்டிடத்தை திறந்து வைத்தனர். மற்ற முக்கிய நட்சத்திரங்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். கடந்த சில வருடங்களில் இரண்டுக்கும் மேற்பய்ட்ட முறை நடிகர் சங்கத்துக்கான அலுவலகத்தை வெவ்வேறு இடங்களில் மாற்றி வந்தனர்..
தற்போது பத்துகோடி ரூபாய் செலவில் நான்கு தளங்களை கொண்ட புதிய கட்டடத்தை கட்டியுள்ளனர். இந்த கட்டடத்தில் 150 பேர் அமர்ந்து பார்க்கும் விதமான சிறிய தியேட்டர், கதாசிரியர்கள், இயக்குனர்களுக்கான தனித்தனி டிஸ்கஷன் ரூம் மற்றும் நடிகர்கள் கதை கேட்பதற்கான தனிதனி அறைகள் என சகல வசதிகளும் செய்யப்பட்டுள்ளனவாம்.




