வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

நேற்று சென்னையில் தனியார் விருது விழா நடைபெற்றது. இதில் இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன் கலந்து கொண்டார். அப்போது மேடையில் பார்த்திபன் பேசும்போது சில பிரபலங்களின் போட்டோக்களை திரையில் காட்டினர்.
அப்போது அந்த திரையில் நடிகை த்ரிஷா போட்டோ வந்தபோது அவரை குறித்து கவிதை கேட்டுள்ளனர். அதற்கு பார்த்திபன் கூறியதாவது, " இந்த குந்தவையை கொஞ்ச நேரம் குந்த வைக்கிறது நல்லது. இந்த குந்தவையை வீட்டுக்குள்ளேயே வெளியே வராமல் குந்த வைக்கிறது நல்லது. அப்போது தான் நிறைய உண்டாகாமல் இருக்கும். சில கவிதைகளை ரசிக்கலாம் தவிர அந்த கவிதையை சொல்லாமல் இருப்பது பெட்டர்." என பார்த்திபன் கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது கடந்த சில நாட்களாக விஜய், த்ரிஷா சம்மந்தப்பட்ட செய்திகளுக்கு மறைமுகமாக நக்கல் அடித்துள்ளார் என தெரிகிறது.




