விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' |
தென்னிந்திய மொழிப்படங்களில் நடித்து வரும் துல்கர்சல்மான், தற்போது பாலிவுட்டிலும் நுழைந்திருக்கிறார். இந்நிலையில் துல்கர்சல்மான் அளித்து ஒரு பேட்டியில், நான் சினிமா உலகில் எனது தந்தை மம்மூட்டியின் பெயரை ஒருபோதும் பயன்படுத்த நினைத்ததில்லை. அவர் பெயரை பயன்படுத்தக் கூடாது என்று சபதம் எடுத்தபடிதான் சினிமாவில் நடிக்கத் தொடங்கினேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், என் சொந்த அடையாளத்தை உருவாக்கவே நான் விரும்புகிறேன். அதோடு, இப்போதும் எனது தந்தையுடன் அமர்ந்துதான் நான் நடிக்கும் படங்களை பார்க்கிறேன். என் நடிப்பை அவர் அரிதாகவே பாராட்டுகிறார். அதேசமயம், என் படங்களைப்பார்த்து விட்டு அவர் சிரித்துக்கொண்டே போனால், அது எனக்கு கிடைத்த மிகப் பெரிய பாராட்டாக நான் கருதிக் கொள்கிறேன் என்கிறார் துல்கர் சல்மான்.