ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
நடிகர் துல்கர் சல்மான் சினிமாவில் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்து 6 வருடங்களாகின்றன. இதில் வெற்றி தோல்வி படங்கள் சமபங்கு வகித்தாலும், பல படங்கள் நல்ல வசூலை கொடுக்கவே செய்துள்ளன. ஆனாலும் மிகப்பெரிய வசூல் என பார்த்தால் அது அவருக்கு மலையாள சினிமாவில் அல்லாமல், தற்போது தெலுங்கில் வெளியான 'மகாநதி' படம் மூலம் தான் கிடைத்துள்ளது.
ஆம்.. மகாநதி படம் தெலுங்கில் இதுவரை 6௦ கோடி வரை வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. துல்கரின் திரையுலக வாழ்க்கையில் இது தான் மிகப்பெரிய வசூல் என்பதுடன் 5௦ கோடி தாண்டி வசூலிக்கும் மிகச்சில மலையாள நடிகர்களில் துல்கரும் இப்போது இடம்பிடித்துள்ளார். அதேசமயம் சமீபத்தில் தான் கதாநாயகனாக அறிமுகமான மோகன்லாலின் மகன் பிரணவ் தனது முதல் படமான 'ஆதி'யிலேயே 5௦ கோடி வசூலை தாண்டிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.