'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா |
கடந்த ஆண்டில் மந்திர மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடித்து வெளிவந்த படம் ' அயோத்தி ' இப்படம் விமர்சன ரீதியாக வசூல் ரீதியாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. முதல்படத்திலேயே கவனம் பெற்று மந்திர மூர்த்தியின் அடுத்த படம் குறித்து எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் இவரின் அடுத்தபடம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. மந்திர மூர்த்தி இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தை பிரபல பைனான்சியரும், கோபுரம் பிலிம்ஸ் அன்பு செழியன் தயாரிக்கிறார் என அறிவித்துள்ளனர். நடிகர்கள் உள்ளிட்ட மற்ற விபரங்கள் வெளியாகவில்லை. முதல்படத்தை போலவே இந்தப்படமும் ஒரு உணர்வுப்பூர்வமான கதையில் தயாராகிறது.