ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
மோகன்லால் ஹீரோவாக நடித்துள்ள 'நீராளி' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜன-1௦ஆம் தேதி தான் ஆரம்பித்தது. ஆனால் படப்பிடிப்பிற்கு இடைவேளையே விடாமல் படு ஸ்பீடாக நடத்தி 36 நாட்களிலேயே மொத்த படப்பிடிப்பையும் முடித்து ஆச்சர்யப்பட வைத்துள்ளார்கள். இத்தனைக்கும் இந்தப்படத்தை இயக்கியுள்ளது பாலிவுட்டை சேர்ந்த அறிமுக இயக்குனரான அஜய் வர்மா என்பவர்தான்..
இந்த 36 நாட்களிலும் மோகன்லால் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது வெறும் 15 நாட்கள் தான். நிமிர் படத்தை தயாரித்த சந்தோஷ் குருவில்லா தயாரிக்கும் இந்தப்படத்தில் கதாநாயகியாக பார்வதி நாயரும் முக்கிய வேடத்தில் நதியாவும் நடித்துள்ளனர். ஆனால் படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியில்லை என்பது குறிப்பிடத்தக்கது.