ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
வக்கந்தம் வம்சி இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நாயகனாக நடித்து வரும் படம் நா பேரு சூர்யா. அவருடன் சரத்குமார், அர்ஜூன், அனு இம்மானுவேல் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். பாலிவுட் இசையமைப்பாளர் விஷால் சேகர் இசையமைக்கிறார். இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சாய்னா என்று தொடங்கும் தேசபக்தி பாடல் ஏற்னவே வெளியாகி ஹிட்டாகியுள்ள நிலையில், தற்போது இரண்டாவது பாடலும் ரிலீசுக்கு தயாராகி விட்டது. அந்தப்பாடலை பிப்ரவரி 14-ம் தேதியான காதலர் தினத்தன்று வெளியிடயிருப்பதாக அறிவித்துள்ளனர்.