ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
மனதில் பட்டதை பளிச்சென பேசிவிடுபவர் தான் நடிகை பார்வதி. நடிகைகள் ஏன் ஜாதிப்பெயரை சேர்த்துக்கொள்ள வேண்டும் என கூறி, தனது பெயரின் பின்னால் ஒட்டிக்கொண்டிருந்த 'மேனனை' தூக்கி எறிந்தவர். அப்படிப்பட்டவர் கடந்த வருடம், மம்முட்டி நடிப்பில் வெளியான 'கசபா' படத்தை சமீபத்தில் தான் பார்த்துள்ளார்.
அதில் மம்முட்டி பெண்களுக்கு எதிராக, தரக்குறைவான வார்த்தைகளை பேசியிருப்பது கண்டு வருத்தபட்டுள்ள பார்வதி, மம்முட்டி படத்தில் பெண்களை மட்டம் தட்டும் இப்படிப்பட்ட வசனங்களை நான் எதிர்பார்க்கவில்லை என வருத்தப்பட்டுள்ளார். இந்தப்படம் வெளியான சமயத்திலேயே இது பெண்களுக்கு எதிரான, அவர்களை கேவலமாக சித்தரிக்கின்ற படம் என்று மாதர் சங்கம் எதிர்ப்பு போராட்டங்கள் நடத்தியது குறிப்பிடத்தக்கது.