இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலெக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் | குஷ்புவுக்கு குழந்தை பிறக்காது என சொன்னார்கள் : மனம் திறந்த சுந்தர்.சி | கூலி டீசர் குறித்து விமர்சிக்கவில்லை : வெங்கட் பிரபு விளக்கம் | நடிப்பு குறித்து கிண்டலடித்த ரசிகைக்கு காட்டமாக பதில் அளித்த மாளவிகா மோகனன் | ஸ்ருதிஹாசன் பிரிவை உறுதி செய்த காதலன் |
மலையாள சினிமாவில் இளம் இயக்குனர்களின் படங்களாக தேடி நடித்து வரும் இளம் நடிகர்கள் கூட, சீனியர் இயக்குனர் சத்யன் அந்திக்காடு டைரக்சனில் விரும்பி நடிக்க ஓடி வருகிறார்கள். கிட்டத்தட்ட 33 வருடங்களாக மாஸ் இயக்குனராக வலம்வரும் இவரது இயக்கத்தில் துல்கர் சல்மான், நிவின்பாலி, பஹத் பாசில் ஆகியோர் நடித்துள்ளனர்.
கடந்த 2௦13ல் அடித்த 'த்ரிஷ்யம்' புயலில் இருந்து தப்பித்த ஒரே மலையாள படம் என்கிற பெருமையை கொண்ட படம் பஹத் பாசில்-சத்யன் அந்திக்காடு கூட்டணியில் வெளியான 'ஒரு இந்தியன் பிரணயகதா'. இந்தப்படத்தை தொடர்ந்து தற்போது இருவரும் மீண்டும் இரண்டாவது முறையாக ஒரு படத்தில் இணைகிறார்கள்.. அதுமட்டுமல்ல இந்தப்படத்திற்கு பிரபல நடிகரும் கதாசிரியருமான சீனிவாசன் தான் கதை எழுதுகிறாராம்.