இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலெக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் | குஷ்புவுக்கு குழந்தை பிறக்காது என சொன்னார்கள் : மனம் திறந்த சுந்தர்.சி | கூலி டீசர் குறித்து விமர்சிக்கவில்லை : வெங்கட் பிரபு விளக்கம் | நடிப்பு குறித்து கிண்டலடித்த ரசிகைக்கு காட்டமாக பதில் அளித்த மாளவிகா மோகனன் | ஸ்ருதிஹாசன் பிரிவை உறுதி செய்த காதலன் |
இயக்குனர் பிரதாப் போத்தன் டைரக்சனில் துல்கர் சல்மான் நடிப்பதாக இருந்த 'லவ் இன் ஏன்ஜெங்கோ' படம் கைவிடப்பட்டதாக கடந்த வருடம் அறிவிக்கப்பட்டது. இந்தப்படத்தில் தனது கதைக்காக 'பெங்களூர் டேய்ஸ்' இயக்குனர் அஞ்சலி மேனன் எழுதிய திரைக்கதை சரியில்லாததால் தான் இந்தப்படத்தை கைவிட்டதாக காரணம் கூறினார் பிரதாப் போத்தன்.
தற்போது அஞ்சலி மேனன் பிருத்விராஜை வைத்து படம் இயக்கி வருகிறார். அதேசமயம் துல்கரை வைத்து அதே கதையை படமாக இயக்குவீர்களா என பிரதாப் போத்தனிடம் கேட்கப்பட்டதற்கு, நிச்சயமாக துல்கர் படத்தை இயக்கமாட்டேன் என கூறியுள்ள பிரதாப் போத்தன், மேலும் புதுமுகங்களை வைத்து ஒரு படம் இயக்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.