மகளுடன் இணைந்து நடிக்கும் ஷாரூக்கான் | ஜல்லிக்கட்டு பின்னணியில் உருவாகும் 'நின்னு விளையாடு' | பின்னணி இசை இல்லாத படம் | பிளாஷ்பேக் : திரையில் காமெடி நடிகை, நிஜத்தில் ஹீரோயின் | சுந்தரா டிராவல்ஸ் ராதா மீது போலீசில் புகார் | சமையல் நிகழ்ச்சியில் வடிவேலு? | புது தொடரில் கமிட்டான சல்மா அருண் | பிரம்மாண்டமாக நடந்து முடிந்த ஜீ தமிழ் கோல்டன் அவார்ட்ஸ் விருது விழா - எப்போது ஒளிபரப்பு | ரீ-ரிலீஸில் சாதனை படைத்த 'கில்லி' | 'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' |
டோலிவுட்டில் போதை பொருள் வழக்கு சர்ச்சையில் சிக்கியிருப்பவர்களில் டைரக்டர் பூரி ஜெகன்னாத்தும் ஒருவர். பிரபல இயக்குனரான இவரிடம் தான் போதை தடுப்பு பிரிவு போலீசார் முதல் நாள் விசாரணையை தொடங்கினார்கள். பத்து மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
தற்போது இவர், பாலகிருஷ்ணாவின் 101வது படமான பைசா வசூல் படத்தை இயக்கி வருகிறார். ஸ்ரேயா நாயகியாக நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இந்நிலையில், படத்தின் டீசரை வெளியிடும் வேலைகள் நடக்கிறது. அந்தவகையில், வருகிற ஜூலை 28-ந் தேதி பைசா வசூல் படத்தின் டீசரை வெளியிடுகிறார்களாம். அதைத் தொடர்ந்து ஆகஸ்டில் ஆடியோ வெளியீடு நடக்க இருக்கிறது.