ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சரைனோடு படத்தைத் தொடர்ந்து அல்லு அர்ஜூன் நடித்து வரும் படம் டிஜே துவ்வட ஜெகன்னாதம். பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கும் இந்த படத்தை ஹரீஸ் சங்கர் இயக்குகிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். காமெடி கதையில் தயாராகியுள்ள இந்த படம் வருகிற ஜூன் 23-ந்தேதி திரைக்கு வருகிறது.
இந்த படத்தை அடுத்து அல்லு அர்ஜூன் நடிக்க உள்ள படத்திற்கு நா பேரு சூர்யா என்ற தலைப்பு வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு ஜூன் 14-ந் தேதி வெளியாகிறது. அன்றைய தினமே படம் தொடங்குகிறது. இப்படத்தை ரேஸ்குர்ரம், கிக், டெம்பர் உள்பட பல படங்களை இயக்கிய வம்ஸி இயக்குகிறார். மேலும், ராணுவ சிப்பாயாக அல்லு அர்ஜூன் நடிக்கும் இந்த படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு காஷ்மீர் மற்றும் இந்தியாபாகிஸ்தான் எல்லை பகுதிகளில் நடைபெறுகிறது.