ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ஏதேது.. விட்டால் மலையாள சினிமா, வரலட்சுமி சரத்குமாரை தங்களது இண்டஸ்ட்ரியிலேயே பிடித்து உட்கார வைத்துக்கொள்ளும்போல தெரிகிறது. அந்த அளவுக்கு அடுத்தடுத்த மலையாளப்படங்களில் நடித்து வருகிறார் வரலட்சுமி.. சரத்குமார் மகள் என்பதாலும், அறிமுகமே மம்முட்டியின் படத்தில் என்பதாலும் மலையாளத்தில் போல்டான கேரக்டர்கள் என்றால் வரலட்சுமியை கூப்பிடு என்கிற அளவுக்கு ஒரு இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளார் வரலட்சுமி.
தற்போது மம்ம்முட்டியுடன் மீண்டும் ஒரு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார் வரலட்சுமி. அதுமட்டுமல்ல, நடிகரும் காதாசிரியருமான முரளிகோபியுடன் இணைந்து 'காட்டு' (காற்று) என்கிற படத்திலும் நடித்துவருகிறார். இந்தப்படத்தை அருண்குமார் அரவிந்த் என்பவர் இயக்குகிறார். இந்தநாட்டில் உள்ள நடிப்புத்திறமை உள்ள நடிகைகளில் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களில் வரலட்சுமியும் ஒருவர் என பாராட்டியுள்ளார் முரளிகோபி.