ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கடந்த வருடம் பிருத்விராஜ், இந்திரஜித், ஜெயசூர்யா என மூவரையும் ஒன்று சேர்த்து அமர் அக்பர் அந்தோணி படத்தை இயக்கியவர் நாதிர்ஷா. பிளாக் பஸ்டர் ஹிட்டான அந்தப்படத்தை தொடர்ந்து திலீப் நடிக்கும் புதிய படத்தை இயக்குவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. காரணம் திலீப்பின் மிக நெருங்கிய நண்பர் தான் நாதிர்ஷா. ஆனால் இந்த புதிய படத்தில் ஒரு சின்ன மாற்றமாக திலீப் நடிப்பதற்கு பதிலாக இந்தப்படத்தை கட்டப்பனையிலே ஹ்ருத்திக் ரோஷன் படத்தின் நாயகியானார் பிரயாகா..!
கடந்த வருடம் பிருத்விராஜ், இந்திரஜித், ஜெயசூர்யா என மூவரையும் ஒன்று சேர்த்து அமர் அக்பர் அந்தோணி படத்தை இயக்கியவர் நாதிர்ஷா. பிளாக் பஸ்டர் ஹிட்டான அந்தப்படத்தை தொடர்ந்து திலீப் நடிக்கும் புதிய படத்தை இயக்குவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. காரணம் திலீப்பின் மிக நெருங்கிய நண்பர் தான் நாதிர்ஷா. ஆனால் இந்த புதிய படத்தில் ஒரு சின்ன மாற்றமாக திலீப் நடிப்பதற்கு பதிலாக இந்தப்படத்தை தயாரிக்கிறார். அப்படியென்றால் ஹீரோ யார் தெரியுமா..? அமர் அக்பர் அந்தோணி படத்தின் கதையை பிபின் ஜார்ஜ் மற்றும் விஷ்ணு உன்னி கிருஷ்ணன் என்கிற இருவர்தான் இணைந்து எழுதினார்கள்.. இதில் விஷ்ணு உன்னிகிருஷ்ணனைத்தான் இந்த புதிய படத்தின் ஹீரோவாக்கி இருக்கிறார் நாதிர்ஷா.
இந்தப்படத்திற்கு கட்டப்பனையிலே ஹிருத்திக் ரோஷன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.. இப்போது படத்தின் கதாநாயகியாக பிசாசு புகழ் பிரயாகா மார்ட்டின் ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்தப்படத்தில் தனது கேரக்டர் என்னவென்று கூட அறிந்திருக்காத பிரயாகா, பத்தின் இயக்குனர் நாதரிஷாவே தன்னை அழைத்து இந்த கேரகடருக்கு நீதான் செட்டாவாய் என கூறியதால் மறுபேச்சு பேசாமல் சந்தோஷமாக ஒப்புக்கொண்டாராம். தற்போது மலையாளத்தில் கவனம் செலுத்திவரும் பிரயாகாவுக்கு சமீபத்தில் தான் அவர் நடித்த ஒருமுறை வந்து பார்த்தாயா மற்றும் பாவா ஆகிய படங்கள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் கதையை பிபின் ஜார்ஜ் மற்றும் விஷ்ணு உன்னி கிருஷ்ணன் என்கிற இருவர்தான் இணைந்து எழுதினார்கள்.. இதில் விஷ்ணு உன்னிகிருஷ்ணனைத்தான் இந்த புதிய படத்தின் ஹீரோவாக்கி இருக்கிறார் நாதிர்ஷா.