ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தீவிர அரசியலில் இறங்க திட்டமிட்டுள்ள பவர் ஸ்டார் நடிகர் பவன் கல்யாண் தனது கட்சியை வலுப்படுத்தவும் தேர்தலை எதிர்கொள்ளவும், தேர்ந்தெடுத்து ஐந்து படங்களில் மட்டும் நடிக்கப்போவதாக அறிவித்தார். மேலும் பவன் அதன் பின்னர் திரை உலகை விட்டு விலகவிருப்பதாகவும் கூறினார். ஆனால் பவன் கல்யாண் திட்டமிட்டபடி படங்கள் அமையவில்லை. முதலில் சர்தார் கபார் சிங் திரைப்படம் படுதோல்வி அடைந்தது. அதன் பின்னர் பவனின் வெற்றிப்படங்களில் ஒன்றான குஷி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க முன்வந்த இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவும் அப்படத்திலிருந்து விலகிவிட்டார். இதனால் தானே ஒரு கதையை தயார் செய்து அப்படத்தில் நடிக்க பவன் கல்யாண் முடிவு எடுத்துள்ளார். பவன் கல்யாணின் இப்படத்தை இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கவுள்ளாராம். இது நாள் வரை கதை திரைக்கதை அமைத்து படங்களை இயக்கி வந்த பவன் கல்யாண் முதன் முறையாக படத்தை இயக்கும் பணியை மட்டும் செய்யவுள்ளார்.