சசிகுமார், சிம்ரன் இணைந்து நடிக்கும் புதிய படம் துவக்கம் | விஜய் 69 : புரட்சிகரமான அரசியல் படமாம் | மாதம்பட்டி ரங்கராஜூக்கு ஜோடியாக ஆத்மிகா | ‛கேப்டன்' பாடல், போஸ்டருக்கெல்லாம் காப்புரிமை கேட்க மாட்டோம் : பிரேமலதா | திருப்பதி ‛லட்டு' பற்றிய கேள்வி : ‛நோ கமென்ட்ஸ்' என்ற ரஜினி | ஜூனியர் என்டிஆர் ரசிகர்களை எச்சரித்த வேதிகா | 'மெய்யழகன்' நீளம் குறைக்கப்படுமா? - பிடிவாதம் பிடிக்கும் பிரேம்குமார் | என்கவுன்டர் அதிகாரியின் இன்னொரு பக்கம் : வேட்டையன் குறித்து பேசிய ஞானவேல் | இயக்குனர் சுகுமாருக்கு எல்லா விஷயமும் தெரியும் : ஜானி மாஸ்டர் வாக்குமூலம் | ஒரு வார இடைவெளியில் வெளியாகும் பஹத் பாசிலின் 2 படங்கள் |
பிரபல மலையாள நடிகை அபர்ணா நாயர் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சின்னத்திரை மற்றும் மலையாள படங்களில் நடித்து வந்தவர் அபர்ணா நாயர்(33). மேகத்தீரதம், கல்கி, முத்துகவ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இதுதவிர சின்னத்திரையிலும் நிறைய தொடர்களில் நடித்து வந்தார். இவருக்கு சஞ்சித் என்பவருடன் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். திருவனந்தபுரம் அருகே வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அபர்ணாவின் தற்கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து வசாரித்து வருகின்றனர். அபர்ணாவின் மரணம் மலையாள சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.