நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் |
அகண்டா படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு என்.டி.பாலகிருஷ்ணா நடிக்கும் அவரது 107வது படத்த்தை கோபிசந்த் மலினேனி இயக்கி வருகிறார். பாலகிருஷ்ணா ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இவர்களுடன் துனியா விஜய், வரலட்சுமி, ஹனி ரோஸ், லால் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். தமன் இசை அமைக்கிறார்.
50 சதவிவித படப்பிடிப்புகள் முடிந்திருந்தாலும் இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை. என்பிகே 107 என்கிற தற்காலிக தலைப்போடு படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த படத்திற்கு அண்ணாரு என்ற தலைப்பு பரிசீலிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது ஜெய் பாலையா என்ற தலைப்பு முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பாலகிருஷ்ணாவை ஜெய் பாலைய்யா என்று அன்போடு அழைப்பார்கள். அதையே படத்திற்கு தலைப்பாக்க முடிவு செய்திருக்கிறார்கள். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.