கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் | இதயக்கனி, திருப்பாச்சி, இந்தியன் 2 - ஞாயிறு திரைப்படங்கள் |
ரவி தேஜாவின் முதல் பான் இந்தியா படமாக உருவாகிறது டைகர் நாகேஷ்வரராவ். வம்சி இயக்கி வருகிறார். அபிஷேக் அகர்வால் தயாரிக்கிறார். தற்போது இப்படத்தின் பணிகள் தொடங்கி உள்ளது. இந்த படத்தின் கதை ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தை கலக்கிய பிரபல ரயில் கொள்ளைக்காரன் ஸ்டூவர்ட்புரம் டைகர் நாகேஷ்வரராவின் வாழ்க்கை தழுவியதாகும்.
இதற்கா 1970 களில் இருந்த ஸ்டூவர்ட்புரம் கிராமத்தை 7 கோடி ரூபாய் செலவில் மறு உருவாக்கம் (ஷெட்) செய்து வருகிறார்கள். மகாநடி, ஜெர்சி, எவரு, ஷியாம் சிங்க ராய் படங்களுக்கு கலை இயக்குனராக பணியாற்றிய அவினாஷ் கொல்லா தலைமையில் செட் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஷம்ஷாபாத் அருகே 5 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டு வருகிறது.