2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு | ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? |
ராம்சரண் நடித்து வந்த ஆர்ஆர்ஆர் படம் வெளிவர இருக்கிறது. தந்தையுடன் நடித்து வந்த ஆச்சார்யா படம் நிறைவடைந்திருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் நடித்து வரும் படத்திற்கும் இடைவெளி விடப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் வீட்டுக்குள்ளும், அது முடிவுக்கு வந்ததும் பிசியாக படப்பிடிப்பிலும் இருந்த ராம் சரண் ஒரு சிறிய பிரேக் எடுத்துக் கொண்டு பின்லாந்துக்கு சுற்றுலா சென்று விட்டார்.
மனைவி உபாசனாவையும் அழைத்துச் சென்றிருக்கிறார். இருவருக்கும் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. அடிக்கடி வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்லும் இந்த தம்பதிகள் 3 வருட இடைவெளிக்கு பிறகு இப்போது சென்றிருக்கிறார்கள். எங்களை மனதளவிலும், உடல் அளவிலும் புதுப்பித்துவிட்டு திரும்பி வருகிறோம். என்று டுவிட்டரில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.