கூலி: அமெரிக்காவில் 7 மில்லியன் வசூல் | ரஜினி, கமல் இணையும் படத்தில் சூர்யா நடிக்கிறாரா? | விபத்தில் சிக்கியதாக பரவிய வதந்தி: விளக்கமளித்து முற்றுப்புள்ளி வைத்த காஜல் அகர்வால் | அனுமதியின்றி தன் பெயர், படத்தை பயன்படுத்தக்கூடாது: ஐஸ்வர்யா ராய் வழக்கு | சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்க போகும் 3 படங்கள் விபரம் | பிரபாஸ் பிறந்தநாளில் ‛தி ராஜா சாப்' படத்தின் முதல் பாடல் | செப்., 13ல் இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பிரமாண்ட பாராட்டு விழா | அல்லு அர்ஜூனை பார்த்து வியந்த ‛டிராகன்' பட இயக்குனர் | தன் முதல் தமிழ் படக்குழுவினருடன் பிறந்தநாளை கொண்டாடிய அனஸ்வரா ராஜன் | கல்கி 2ம் பாகத்தில் எனக்கு வாய்ப்பு கிடைக்குமா ? கல்யாணி பிரியதர்ஷன் ஆர்வம் |
பாலிவுட்டின் இரட்டை இயக்குநர்கள் அப்பாஸ் மற்றும் முஸ்தான். இவர்கள் அக்ஷ்ய் குமாரை வைத்து கில்லாடி, உள்ளிட்ட மூன்று படங்களை இயக்கியுள்ளனர். இந்நிலையில் 13 ஆண்டுகளுக்கு பிறகு இவர்கள் மீண்டும் ஒரு படத்தில் இணைய உள்ளனர். ஒரு கொலை சம்பவத்தை மையப்படுத்தி த்ரில்லர் படமாக உருவாக உள்ளது. இந்த கதையை அக்ஷ்ய் கேட்டதும், உடன் சம்மதம் சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. விரைவில் இவர்கள் இணையும் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.