பிளாஷ்பேக்: “தீபாவளி” நாளன்று திரையில் தேசப்பற்றை விதைத்த “கப்பலோட்டிய தமிழன்” | அம்மாவுக்கும் மகளுக்கும் ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடிய மகிழ்ச்சியில் காவ்யா மாதவன் | பஹத் பாசிலின் கண்களில் தெரியும் வெறித்தனம் ; சிலாகிக்கும் ராஜமவுலியின் மகன் | தீபாவளி வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த் | அமிதாப் பச்சனின் தீபாவளி கொண்டாட்டத்தில் மகளுடன் ஆப்சென்ட் ஆன ஐஸ்வர்யா ராய் | ‛பேட்டில் ஆப் கல்வான்' படப்பிடிப்பில் சல்மான்கானுக்கு மொபைல் போன் அனுமதி மறுப்பு | இது ‛டியூட்' தீபாவளி: மத்தாப்பாய் மமிதா பைஜூ | 'என்ன சொல்ல போகிறார்(ய்)' தேஜூ அஸ்வினி | சேலை விற்றேன், மாடலிங் செய்தேன் : 'முல்லை' லாவண்யா | வாடும் மனசை பாட்டால் வருடி வலி போக்கும் மதுஐயர் |
ஹிந்தியில் சல்மான்கான் நடித்த நோ என்ட்ரி படம் பாக்ஸ் ஆபீசில் பெரிய வெற்றியை பெற்றது. அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. இதற்கான நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சமந்தா மற்றும் தமன்னா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க வைக்க வேண்டும் என்று சல்மான்கான் விரும்புவதாகவும் அதனால் அவர்களை அணுகி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அனீஸ் பாஸ்மே இயக்கும் இப்படத்தில் அனில் கபூர் மற்றும் பர்தீன் கான் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். போனி கபூர் இப்படத்தை தயாரிக்கிறார். தெலுங்கு படங்கள் ஹிந்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவதால் ஹிந்தியில் உள்ள ஸ்டார் ஹீரோக்கள், தெலுங்கு ஹீரோயின்களை நடிக்க வைக்க விரும்புகிறார்கள். அந்த அடிப்படையிலேயே இந்தப் படத்தில் சமந்தா மற்றும் தமன்னாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.