விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
அப்பாவின் மரணத்துக்கு பிறகு ரொம்பவே கலங்கிப்போனாராம் த்ரிஷா. அம்மாவுக்கு அப்பாவை பிடிக்காது என்பதால் அவர் அப்பாவின் மரணத்தை அம்மா பெரிதாக எடுத்துக் கொள்ளாதது த்ரிஷாவை ரொம்பவே பாதித்து விட்டதாம். த்ரிஷாவுக்கு அப்போது ஆறுதலாக இருந்தது ராணாதானாம். அதனால் இப்போது இருவரும் இன்னும் நெருக்கமாகி இருக்கிறார்களாம். இருவரது காதலையும் உடைத்து விடுவதில் தீவிரமாக இருந்த ராணா குடும்பத்தினர், இப்போது என்ன செய்வது என்று கைபிசைந்து நிற்கிறார்களாம். திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்க கூடாது என்று கண்டிஷன் போட்டு காதலுக்கு பச்சைக்கொடி காட்டிவிடலாமா? இல்லை ராணாவுக்கு சொந்தத்தில் பெண்பார்த்து அவசர கல்யாணம் பண்ணி வைத்துவிடலாமா என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறார்களாம்.