மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! |
பீட்சாவை தின்று ஜிகிர்தண்டாவை குடித்த இயக்குனருக்கு அடுத்த படம் ஆரம்பிப்பதே குதிரை கொம்பாக இருக்கிறது. பெண் தெய்வத்தின் பெயரில் வந்த படத்தால் தயாரிப்பாளரை நடுரோட்டுக்கு கொண்டு வந்தவர். அடுத்த படத்தின் பட்ஜெட் 40 கோடி என்று ஆரம்பிக்க தயாரிப்பாளர்கள் தலைதெறிக்க ஓடுறாங்களாம். ஒல்லிபிச்சான் நடிகருக்கு கதை சொல்லி ஒகே பண்ணி வச்சிருந்தார். ஆனால் அவரோ நார்த் மெட்ராஸ் படம், உச்ச நடிகர் பட தயாரிப்பு, ஹாலிவுட் படம் என்று பிசியாக இருக்கிறார். இதனால் வெறுத்துப்போன இயக்குனர் பல்கலைகழகம் நடத்தும் தயாரிப்பாளர், தாடி டைரக்டர் கூட்டணியில் சங்கமாகியிருக்கிறார். 20 லட்சத்துக்குள் முடிக்கிற மாதிரி கதைய மாத்துங்கன்னு சொல்லியிருக்காங்களாம். அந்த வேலையில் மும்முரமாக இருக்காராம் இயக்குனர்.