விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
தமிழ்த் திரையுலகில் சில வாரங்களுக்கு முன்பு டிவிட்டரில் மிகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் அந்தப் பின்னணிப் பாடகி. சில நடிகர்களும், நடிகைகளும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை அவருடைய டிவிட்டரில் பக்கத்தில் வெளியிட்டார். தமிழ்த் திரையுலகம் மட்டுமல்லாது, ரசிகர்களும் அடுத்து என்னென்ன புகைப்படங்கள் வெளியாகும் என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர். ஒரு வழியாக சிலரது முயற்சியால் அந்த பாடகியை நாட்டை விட்டே அனுப்பி வைத்துள்ளனர்.
இருந்தாலும் அந்தப் பாடகி வெளியிட்ட புகைப்படங்களில் தன்னுடைய புகைப்படமும் இருந்தது குறித்து அந்த மூணுஷா நடிகை கடும் கோபமடைந்தார். அந்தப் பாடகி பற்றி வெளிப்படையாகவும் கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். இதனிடையே நடிகருடன், மூணுஷா நடிகை நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை தன் தோழிகள்தான் வெளியில் விட்டிருப்பார்கள் என எரிச்சலில் இருக்கிறாராம். அதனால் சமீப காலமாக பார்ட்டிகளுக்கும், வெளியில் போனாலும் தன்னுடைய தோழிகளை கூட சேர்த்துக் கொள்வதில்லையாம். எங்கே தனக்குத் தெரியாமல் புகைப்படங்களை எடுத்து விடுவார்கள் என்ற பாதுகாப்பும், பயமும்தான் அதற்குக் காரணம் என்கிறார்கள்.