'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் |
தனியொரு வில்லனாக திரும்பி வந்த அழகான நடிகர் சினிமாவில் நடிப்பதற்கு ஆயிரத்தெட்டு கண்டிசன் போடுகிறார், விரல்களை தாராளமாக நீட்டி கோடியில் சம்பளம் கேட்கிறார். அப்படி இருக்கிறவர் திடீரென டி.வி பக்கம் சென்றிருப்பது பலருக்க ஆச்சர்யமாக இருக்கிறது. அதற்கு காரணம் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறவர்களுக்கு கோடி ரூபாய் கிடைக்கிறதோ இல்லையோ நடிகருக்கு கோடிக்கணக்கில் சம்பளமாம். மொத்த நிகழ்ச்சியையும் ஒரு மாதத்திற்குள் எடுத்து முடித்து விடுவார்களாம். நாலு படத்தில் நடிச்சு கிடைகிற சம்பளம் ஒரு நிகழ்ச்சியில் கிடைக்கும்போது விடுவாரா என்கிறார்கள் சின்னத்திரை ஏரியாகாரர்கள்.