மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! |
சமீபத்தில் சென்னைக்கு வெளியே நடைபெற்ற அந்த தளபதி நடிகரின் பட விழாவுக்கு அப்படத்தின் நடித்த முக்கிய நாயகி வழக்கம்போல் விழா தொடங்கிய பிறகே ஆஜரானாராம். ஆனால் அவர் போன நேரம் விழா நடந்து கொண்டிருந்ததால் மொத்த கதவுகளும் அடைக்கப்பட்டிருந்ததால் அம்மணியால் உள்ளே செல்ல முடியவில்லையாம். இதையடுத்து, அவரது உதவியாளர்கள் ஒவ்வொரு கதவாக தட்டியபோது, விஐபி ஏரியா வேறு பகுதியில் உள்ளது என்று நடிகையை சுற்றலில் விட்டார்களாம். இதனால் செம கடுப்பான வாரிசு நடிகை, ஆங்கிலத்திலும், இந்தியிலும் வாயில் வந்த கெட்டவார்த்தைகளால் திட்டித்தீர்த்துககொண்டே பல வாயில்களை கடந்து கடைசியாக உள்ளே சென்றாராம். ஆனால் அவர் எரிச்சலில் கொட்டிய கெட்ட வார்த்தைகளைக்கேட்டு அங்கு நின்றவர்கள் காதுகளை இறுக பொத்திக்கொண்டார்களாம். அந்த அளவுக்கு நடிகையின் வார்த்தைகள் படு ஆபாசமாக இருந்ததாம்.