போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் |
தளபதி நடிகர், முழு நேர அரசியலுக்கு வரப்போவதால், அவரது குடும்பத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சினிமாவில் சம்பாதித்த மொத்த பணத்தையும், அரசியலில் விட்டு விடுவாரோ என, பயப்பட துவங்கி விட்டனர்.
அதன் காரணமாக, 'உங்கள் வாரிசு இரண்டு பேர் பெயரிலும், முக்கிய சொத்துக்களை எழுதி வையுங்கள். அவர்களின் எதிர்காலத்துக்கு எதுவும் இல்லாமல் போய் விடக்கூடாது...' என்று, கொடி பிடித்து வருகிறார், நடிகரின் வீட்டு அம்மணி.
இதனால், தன் தந்தை குலத்தை அழைத்து, 'இந்த பிரச்னைக்கு எப்படி முடிவு கட்டலாம்...' என்று, தளபதி நடிகர், ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.