விளம்பர படப்பிடிப்பின் போது ஜூனியர் என்டிஆருக்கு காயம்! | விடைப்பெற்றார் ரோபோ சங்கர்; கண்ணீர் மல்க திரையுலகினர், ரசிகர்கள் பிரியாவிடை | 'டிரெயின்' படத்திற்காக களத்தில் இறங்கிய தாணு! | 'ஓ.ஜி' படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | 'மகுடம்' படத்தில் துஷாரா விஜயன் சம்மந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவு! | லோகேஷ் அழைத்தால் கண்ணை மூடிக்கொண்டு நடிப்பேன் : அர்ஜுன் தாஸ் | காந்தாரா சாப்டர் 1க்கு டப்பிங் பேசிய ருக்மணி வசந்த் : செப்., 22ல் டிரைலர் ரிலீஸ் | ரூ.100 கோடி வசூலித்த சிவகார்த்திகேயனின் மதராஸி | சென்னையில் மழை : படகு சவாரி கேட்ட பூஜா ஹெக்டே | பேரனுக்கு நாளை(செப்.,19) காது குத்து விழா வைத்திருந்த நிலையில் ரோபோ சங்கர் மரணம் |
தளபதி நடிகர், முழு நேர அரசியலுக்கு வரப்போவதால், அவரது குடும்பத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சினிமாவில் சம்பாதித்த மொத்த பணத்தையும், அரசியலில் விட்டு விடுவாரோ என, பயப்பட துவங்கி விட்டனர்.
அதன் காரணமாக, 'உங்கள் வாரிசு இரண்டு பேர் பெயரிலும், முக்கிய சொத்துக்களை எழுதி வையுங்கள். அவர்களின் எதிர்காலத்துக்கு எதுவும் இல்லாமல் போய் விடக்கூடாது...' என்று, கொடி பிடித்து வருகிறார், நடிகரின் வீட்டு அம்மணி.
இதனால், தன் தந்தை குலத்தை அழைத்து, 'இந்த பிரச்னைக்கு எப்படி முடிவு கட்டலாம்...' என்று, தளபதி நடிகர், ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.