ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
முன்பு எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு கலையுலகம் பல கலைஞர்களை இழந்தது. காற்றில் கலந்த கலைஞர்கள் வருமாறு:
முதல்வரும், நடிகையுமான செல்வி.ஜெயலலிதா
நடிகர் சோ ராமசாமி
நடிகை கல்பனா
காமெடி நடிகர் குமரிமுத்து
பாடலாசியர் நா.முத்துகுமார்
பாடலாசிரியர் அண்ணாமலை
நடிகர் கே.என்.காளை
இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா
இயக்குனர் சுபாஷ்
தயாரிப்பாளர், கதாசிரியர் பஞ்சு அருணாசலம்
நடிகை ஜோதிலட்சுமி
கதாசிரியர், இயக்குனர் வியட்நாம் வீடு சுந்தரம்
நடிகர் கலாபவன் மணி
இயக்குனர் பி.ஆர்.தேவராஜ்
இயக்குனர், நடிகர் பாலு ஆனந்த்
பழம்பெரும் இயக்குனர் ஏ.சி.திருலோகச்சந்தர்
பழம்பெரும் பாடகி ஆண்டாள்