ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
நடிகை வனிதா விஜயகுமாரின் இரண்டாவது மகள் பெயர் ஜெயனிதா ராஜன். வனிதாவின் விவகாரத்துக்கு பின் தந்தையுடன் ஐதராபாத்தில் வசித்து வருகிறார். இருப்பினும் அடிக்கடி வனிதாவும் ஜெயனிதாவும் சந்தித்து தங்கள் பாசத்தை பரிமாறிக் கொள்கின்றனர். தற்போது 14 வயதே ஆன ஜெயனிதா ராஜன் 'டே அண்ட் நைட்' என்ற தலைப்பில் புத்தகமொன்றை எழுதி வெளியிட்டுள்ளார். இதனை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள வனிதா 'என்னோட அரிசிமூட்டை எழுத்தாளர் ஆகிட்டா' என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். ஜெயனிதாவின் திறமையை பாராட்டி ரசிகர்கள் பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.