கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் |

'குட் பேட் அக்லி' படத்தை முடித்ததும், கார் பந்தயங்களில் பிஸியாக இருக்கிறார் நடிகர் அஜித்குமார். அவரது அடுத்தப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு ஜனவரியில் துவங்கும் என்கின்றனர்.
இந்நிலையில் சென்னை ஈசிஆர் பகுதியில் உள்ள நடிகர் அஜித்குமார் வீட்டுக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர். இதில் இந்த தகவல் புரளி என தெரியவந்துள்ளது.
அதேபோல், நடிகர் எஸ்வி சேகர், நடிகை ரம்யா கிருஷ்ணன், காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன், ஈவிபி பிலிம் சிட்டி போன்ற இடங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அனைத்து இடங்களிலும் சோதனை செய்ததில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்துள்ளது. மிரட்டல் நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.