தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

இயக்குனர் மற்றும் நடிகர் சசிகுமார் 'அயோத்தி' படத்திற்கு பிறகு 'கருடன்', 'நந்தன்', 'டூரிஸ்ட் பேமிலி' போன்ற வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது அவரது கைவசமாக 'பிரீடம்', 'வதந்தி 2' (வெப்சீரிஸ்), 'எவிடென்ஸ்' ஆகிய படங்கள் உள்ளது. இந்த நிலையில் சசிகுமார் புதிய படத்தின் படப்பிடிப்பை தொடங்கவுள்ளார். இயக்குனர் செல்வராகவனின் உதவி இயக்குநர் இயக்கும் இப்படத்தில் சசிகுமார் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதனால் இந்த படத்திற்கு 'அதிகாரி' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக நெருங்கிய திரைத்துறை வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.