நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

இயக்குனர் மற்றும் நடிகர் சசிகுமார் 'அயோத்தி' படத்திற்கு பிறகு 'கருடன்', 'நந்தன்', 'டூரிஸ்ட் பேமிலி' போன்ற வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது அவரது கைவசமாக 'பிரீடம்', 'வதந்தி 2' (வெப்சீரிஸ்), 'எவிடென்ஸ்' ஆகிய படங்கள் உள்ளது. இந்த நிலையில் சசிகுமார் புதிய படத்தின் படப்பிடிப்பை தொடங்கவுள்ளார். இயக்குனர் செல்வராகவனின் உதவி இயக்குநர் இயக்கும் இப்படத்தில் சசிகுமார் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதனால் இந்த படத்திற்கு 'அதிகாரி' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக நெருங்கிய திரைத்துறை வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.