பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, பாலிவுட் இயக்குனர் ராஜ் இயக்கிய ‛சிட்டாடல்' என்ற வெப் தொடரில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக ‛ரக்த் பிரம்மாண்ட்' என்ற புதிய வெப் தொடரில் களமிறங்குகிறார். நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை 2018ம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த 'தும்பத்' படத்தை இயக்கிய ராஹி அனில் பார்வே இயக்குகிறார். ஆதித்யா ராய் கபூர் மற்றும் வாமிகா கபி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த வெப் தொடரின் படப்பிடிப்பை துவங்கியது குறித்து சமந்தா இன்ஸ்டாவில், ‛கனவு காண்பதை நிறுத்தாதீர்கள், ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் படத்தின் படப்பிடிப்புக்கு வந்ததில் மகிழ்ச்சி,' எனப் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.