துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தற்போது தங்கலான், கங்குவா உள்ளிட்ட சில படங்களை தயாரித்து வருகிறார். இந்நிலையில் இதுவரை சென்னையில் செயல்பட்டு வந்த அவரது ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் புதிய கிளை தற்போது மும்பையில் திறக்கப்பட்டுள்ளது. அந்த அலுவலகத்தின் திறப்பு விழாவில் நடிகர்கள் சிவக்குமார், சூர்யா ஆகியோர் கலந்து கொண்டுள்ளார்கள்.
மேலும் இதுவரை தமிழில் படங்களை தயாரித்து வந்த ஞானவேல் ராஜா, இனிமேல் ஹிந்தியில் பிரமாண்ட படங்களை தயாரிக்கப் போகிறாராம். அதன் காரணமாகவே மும்பையிலும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளதாம். இது குறித்த தகவல், புகைப்படங்களை தனது சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார் ஞானவேல் ராஜா.