Advertisement

சிறப்புச்செய்திகள்

விஜயுடன் இணைய தயார்: ‛புலி' பட தயாரிப்பாளர் அறிவிப்பு | உண்மை சம்பவம் பின்னணியில் உருவான ‛ரோஜா மல்லி கனகாம்பரம்' | ‛போலீஸ் ஸ்டேஷன் மெயின் பூத்': ரம்யா கிருஷ்ணனின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராஷ்மிகாவின் ‛மைசா' படப்பிடிப்பு கேரளா அதிரப்பள்ளி காட்டுப் பகுதியில் தொடங்கியது! | அஜித் 64வது படம் : பிளானை மாற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்! | தன்னுடைய பெயரில் ரசிகர் நடத்தும் ஹோட்டலுக்கு அனுமதி அளித்த சிரஞ்சீவி | பஸ் விபத்து எதிரொலி ; மீனாட்சி சவுத்ரி போஸ்டர் வெளியீட்டை தள்ளிவைத்த நாக சைதன்யா படக்குழு | சீனியர் நடிகர் மதுவை நேரில் சென்று சந்தித்த மம்முட்டி | காந்தாராவை பணத்திற்காக எடுக்கவில்லை: ரிஷப் ஷெட்டி | 2030லாவது மகாபாரதத்தை ஆரம்பிப்பீர்களா ? ராஜமவுலிக்கு மகேஷ்பாபு கேள்வி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மும்பையில் எதிரொலித்த கரூர் சம்பவம்

03 நவ, 2025 - 02:56 IST
எழுத்தின் அளவு:
The-Karur-incident-reverberated-in-Mumbai
Advertisement


பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஷாருக்கானுக்கு நேற்று 60வது பிறந்தநாள். தனது ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் மும்பை மன்னத் பங்களாவின் பால்கனியில் நின்று கொண்டு ரசிகர்களை சந்தித்து, கையசைத்து அவர்களது வாழ்த்துக்களை ஏற்றுக்கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார்.
நேற்றும் வழக்கம்போல அவரது பங்களா முன்னால் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். ஆனால் ஷாருக்கான், ரசிகர்களை சந்திக்கவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினார்.

கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு, ரசிகர்களை சந்தித்து கையசைக்க வேண்டாம் என்று, மும்பை நகர போலீஸ் அதிகாரிகள் ஷாருக்கானுக்கு அறிவுறுத்தியதை தொடர்ந்து அவர் ரசிகர்கள் முன் தோன்றவில்லை. பின்னர் சமூக வலைதளங்கள் மூலம் ஷாருக்கான் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார்.

இதுகுறித்து நேற்றிரவு ஷாருக்கான் வெளியிட்டுள்ள பதிவில், 'எனக்காக காத்திருந்த அன்பான ரசிகர்களை என்னால் சந்தித்து பேச முடியாது என்று அதிகாரிகள் அறிவுறுத்தினர். அனைவரிடமும் எனது மனப்பூர்வமான மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன். கூட்ட கட்டுப்பாட்டு பிரச்னை காரணமாகவும், அனைவருடைய பாதுகாப்புக்காகவும் இந்த கட்டுப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.இதை புரிந்துகொண்ட ரசிகர்களுக்கு நன்றி.

என்னை நம்புங்கள். உங்களை சந்திக்க முடியாமல் போனதை உங்களை விட நான்தான் மிகவும் வருந்துகிறேன். அனைவரையும் சந்திப்பதற்கும், அன்பை பகிர்ந்துகொள்வதற்கும் அதிக ஆவலுடன் காத்திருக்கிறேன். உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன்'என்று குறிப்பிட்டுள்ளார்.

கரூரில் நடந்த விஜய் பிரச்சாரத்தின் போது நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்த சம்பவத்தின் எதிரொலியாகத்தான் மும்பை போலீசார் இந்த கட்டுப்பாடுகளை விதித்திருப்பதாக போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மகள் பெயரில் மகளிர் இசை குழுவை உருவாக்கும் இளையராஜாமகள் பெயரில் மகளிர் இசை குழுவை ... தமன்னா காட்சிகள் நீக்கம் தவிர்க்க முடியாதது: ராஜமவுலி விளக்கம் தமன்னா காட்சிகள் நீக்கம் தவிர்க்க ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in