ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
நடிகை சில்க் ஸ்மிதா வாழ்க்கை கதையில் உருவான, தி டர்ட்டி பிக்சர்ஸ் என்ற இந்தி படத்தில் நடித்து, தேசிய விருது பெற்றவர், வித்யா பாலன். இவருக்கு, தமிழ் சினிமாவிலிருந்து சில வாய்ப்புகள் தேடிச் சென்றபோது, பிடிக்கவில்லை என்று நடிக்க மறுத்தார். ஆனால், தற்போது மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர், என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாறு கதையில் நடிக்கும் இவர், அடுத்தபடியாக தமிழிலும், அழுத்தமான கதாபாத்திரங்கள் கிடைத்தால், நடிக்க தயாராக இருப்பதாக கூறுகிறார். இவர், மும்பையில் பிறந்தவர் என்றாலும், அவரது பெற்றோர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதை விட்டாலும் கதி இல்லை; அப்புறம் போனாலும் விதி இல்லை!
— எலீசா