ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சமுத்திரகனி இயக்கத்தில், நாடோடிகள்-2 படத்தில் நடித்து வரும் சசிகுமார், கவுதம்மேனன் இயக்கத்தில், தனுஷ் நடித்து வரும், என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில், ஒரு சின்ன கேரக்டரில் நடிக்கிறார். இதுவரை ஹீரோவாக மட்டுமே நடித்து வந்த அவர், இந்த படத்தில், 20 நிமிடம் மட்டுமே வந்து செல்லும் ஒரு கேரக்டரில் நடிக்கிறார். காரணம், கவுதம்மேனன் இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது சசிகுமாரின் நீண்ட நாள் ஆசையாம். அதனால்தான், 'கெஸ்ட் ரோல்' என்றாலும், 'ஓ.கே.,' சொல்லியதாக, குறிப்பிடுகிறார்.
—சி.பொ.,