ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது |
மலையாளத்தில், பிரேமம் என்ற படத்தில், மலர் டீச்சர் வேடத்தில் நடித்து, தென்னிந்திய அளவில் பிரபலமானவர், சாய் பல்லவி. அதன்பின், தெலுங்கில், பிதா என்ற படத்தில் நடித்தார்; அப்படமும் வெற்றி பெற்ற நிலையில், தற்போது, ஏ.எல்.விஜய் இயக்கத்தில், கரு என்ற படத்தில், கதையின் நாயகியாக நடித்து வருகிறார். இப்படம் வெளியான பின், தமிழில், முன் வரிசை நடிகர்களுடன் நடிக்க திட்டமிட்டிருப்பதாக சொல்பவர், 'முன்னணி நடிகர்களின் படமாக இருந்தாலும், கதையில் எனக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே நடிப்பேன்...' என்கிறார். ஆரம்ப சூரத்தனம்!