ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ஒரு காலத்தில், பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர், திலீப்குமார். இவரது பேத்தி சாயிஷா சைகல், தமிழில் ஜெயம்ரவி நடிக்கும் புதிய படத்தில் இறக்குமதியாகிறார். இந்தி நடிகையாக இருந்த போதும், தெலுங்கில், அகில் என்ற படத்தில் அறிமுகமான இவர், பின், பாலிவுட்டில், அஜய்தேவ்கானுடன் ஒரு படத்தில் நடித்து, தற்போது, கோலிவுட்டுக்கு வந்துள்ளார். மேலும், இப்படத்தில் கவர்ச்சி புயலாக களமிறங்கப் போவதாக கூறி, கோலிவுட் நடிகைகள் வயிற்றில், புளியை கரைத்துள்ளார். ஆகும் காலம் வந்தால், தேங்காய்க்கு இளநீர் போல் சேரும்!
— எலீசா